Friday 7 August 2015

ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்ரம்



தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          1

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          2.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          3.

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          4.

ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          5.

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே          6.

க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே           7.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே           8.

ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்            9.


இந்து மதத்தில் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒவ்வொன்றுக்கும் ஸ்லோகங்கள்,
மந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை நம்பிக்கையோடு தொடர்ந்து படித்து வந்தால்
நிச்சயம் நல்ல பலன்களை  காணலாம்

மிகவும் சக்திவாய்ந்த ஸ்லோகங்களில் ஒன்று இந்த ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்

கடன் தொல்லை அதிகம் இருப்பவர்கள் இதை 9,18, 36,54 என்ற எண்ணிக்கையில்
தினமும் பாராயணம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்

கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில் இந்த பிரச்சினை வரக்கூடாது என்று
நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம்.

இது கைகண்ட முறை. அவர்கள் மட்டுமல்ல. துர் கிரக கோச்சாரம், தசா
புத்தி போன்றவற்றால் துன்பப் படுபவர்களும் நம்பிக்கையோடு படித்தால் நிச்சயம் பலன் உண்டு

No comments:

Post a Comment