இதை வெள்ளியன்று மதியம் 1-2 மணியளவில்
செய்யவும். ஒரு வெள்ளை தாள் எடுத்து கொண்டு அதில் சிறிது கல் உப்பு கொண்டு தேய்க்கவும்.
தேய்த்து முடித்ததும் மீதம் ஏதேனும் துகள்கள் இருப்பின் அவற்றை வீசி விட்டு, பச்சை கலர் பேனா கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை எழுதி அவற்றை
105 முறை படிக்கவும்-மனதிற்குள்ளேயே. மந்திரம்:
"ஏகம் தனம் ஸர்வம் ஸித்திக்கும்" பின்பு அதை நான்காக மடித்து
நீங்கள் தூங்கும் தலையணை உறைக்குள் வைத்து விடவும். தினம் இரவு படுக்கும் முன்
வெள்ளை தாளை வெளியே எடுத்து கண்களால் பார்த்தவரே 60 முறை கூறவும்.
ஒவ்வொரு வெள்ளியும் மாற்றவும்-இதை உங்கள் பண தேவைகள் தீரும் வரை செய்து வரலாம்.
மிகுந்த சக்தி வாய்ந்த முறை இது.
No comments:
Post a Comment