Thursday 23 July 2015

அள்ள அள்ள பணம் சேர எளிய பரிகாரம்


சனிக்கிழமை அன்று விரதம் பூண்டு பைரவ யந்திரம் ஒன்றை சிகப்பு பட்டு துணியில் வைத்து தூப தீபம் காட்டி, மஞ்சள் சந்தனம் வைத்து மாவிலை,அரசு,அத்தி,வேம்பு,நெல்லி இலைகளை வைத்து அருகில் செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் ஒற்றை ரூபாய் நாணயம் ஒன்றை போட்டு வைக்கவும். பின்பு நீல நிற துணியை விரித்து அதன் மேல் அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி, பின்பு நிவேதனம் செய்யவும். தொடர்ந்து 8 வாரங்கள் செய்யவும். காலையில் இலைகளை சேகரித்து வேறு மரத்தினடியில் போட்டு விடலாம். நாணயத்தை எடுத்து சேமித்து வைக்கவும். முடிந்த அளவு பூக்களால் அலங்கரிக்கலாம்.
"
ஓம் உன்மத்த ருரு பைரவாயை நமஹ் "

No comments:

Post a Comment