ஆன்மீகம் அறிவோம்
Thursday 18 December 2014
சரஸ்வதியின் தமிழ் சுலோகம்
ஊழ்வினை போக்குபவளே போற்றி
ஓம் ஊமைக்கும் அருள்பவளே போற்றி
ஓம் ஊரார் மெச்ச வைப்பவளே போற்றி
ஓம் ஊரும், பேரும் தருபவளே போற்றி
ஓம் ஊழியின் சக்தியே போற்றி
ஓம் ஊனக்கண் நீக்கி, ஞானக்கண் அருள்பவளே போற்றி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment