திருப்பம் தரும் திருமால் மந்திரம்
"ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய"
ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய"
இந்த மந்திரம் நமக்கு நல்ல திருப்பங்களை
தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் மீது பாடப்பட்ட அரிய
மந்திரமாகும். திருவேங்கடவனின் திருவருளை பெறும் பலவித வழிகளில் இந்த
மந்திரமும் ஒன்று.
முதலில் பிள்ளையாரையும், குல தெய்வத்தையும்
மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும்
காலையில் 108 முறை ஜபம் செய்யவும்.
இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை
திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை
ஏகாதசியன்றோ அதிகாலையில் சொல்லத் துவங்குதல் கூடுதல் நலம் பயக்கும்.
இம்மந்திரத்தை துதிப்பதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல்
திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று திருமலையானின் தரிசனத்தையும் பெற்று
வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல
மாற்றங்கள் உண்டாகும்.
http://www.penmai.com/vratham-poojas-traditions
No comments:
Post a Comment