புத்திர பாக்கியம் அருளும் துர்க்கை ஸ்லோகம்
"நமோ தேவ்யை மஹா தேவ்யை
துர்க்காயை ஸததம் நமஹ
புத்ரஸௌக்யம் தேஹி தேஹி
கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ"
துர்க்காயை ஸததம் நமஹ
புத்ரஸௌக்யம் தேஹி தேஹி
கர்ப்பரக்ஷாம் குருஷ்வ நஹ"
இம்மந்திரத்தின் பொருள், மகாதேவியான துர்க்கையே உனக்கு நமஸ்காரம். புத்திர பாக்கியத்தை எனக்கு அருள்வாய் அம்மா. எனக்கு கர்ப்பரட்சை புரிந்து காப்பாற்றுவாய் அன்னையே.
இத்துதியை குழந்தை வரம் வேண்டுவோர் மனமுருகி துதித்திட தாய் துர்க்காதேவியின் திருவருளால் சந்தான வரம் கிடைக்கும்.
No comments:
Post a Comment